KokuvilObituaryRatnapura

திருமதி யோகேந்திரராஜா செல்வேஸ்வரி

திருமதி யோகேந்திரராஜா செல்வேஸ்வரி

திருமதி யோகேந்திரராஜா செல்வேஸ்வரி, இரத்தினபுரியைப்ப பிறப்பிடமாகவும், கொக்குவில் வடலியடைப்பைப் வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சிதம்பரேஸ்வரி, உதயநேசன், செல்வநேசன், ஆனந்தசொரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மலிங்கம், அன்னலக்‌ஷ்மி, காலஞ்சென்றவர்களான சுமதி, அமிர்தராஜா மற்றும் குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புச் சகலியும்,

திருமதி யோகேந்திரராஜா செல்வேஸ்வரி, அவர்கள் தர்சினி, சரசாங்கினி, கஜாங்கினி, ஆரண்யா, ஆரணன் ஆகியோரின் சிறிய, பெரிய தாயாரும்,

ஆரபி, அரிஷ், சுரஜா, கிருஷிகேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வியூகன், இனியா, கவின், அபர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யோகேந்திரராஜா – கணவர்
 +94770202542
சிதம்பரேஸ்வரி – சகோதரி
+642108385040
உதயநேசன் – சகோதரன்
 +14166481394
செல்வநேசன் – சகோதரன்
+94773867497
தெய்வேந்திரம் – சகோதரன்
+94756153546

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =