IndiaObituaryTiruchiValvettithurai

அமரர் தனபாலசிங்கம் நாகமணி

அமரர் தனபாலசிங்கம் நாகமணி

அமரர் தனபாலசிங்கம் நாகமணி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருச்சி இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 15.10.2021 அன்று காலமானார்.

அன்னார் மனோன்மணியின் அன்புக் கணவரும்,

நாகமணி சவுந்தரியம்மாவின் மகனும்,

முத்துவேல் வள்ளியம்மாவின் மருமகனும்,

அமரர் தனபாலசிங்கம் நாகமணி, அவர்கள் ஜெயசிங்கம், காலஞ்சென்ற தவகுலசிங்கம், விஜயசிங்கம், ஜெயலெட்சுமி, உதயசிங்கம், வர்ணகுலசிங்கம் காலஞ் சென்ற ஜெயந்தி, சந்திரவதனா, சந்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயராசசிங்கம், உதயகுமார், புவனேஸ்வரி, லுமினா மாக்ரட், கலைவாணி, விஜயலக்சுமி, கமலேஸ்வரி, சுதாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ் சென்றவர்களான புஸ்பகாந்தியம்மா , மகாலிங்கம் , பார்வதிப்பிள்ளை , வேலுச்சாமி ஆகியோரின் சகோதரரும்,

ஜெயந்தி, லோஜன், சின்னத்தம்பி, சிந்துஜா, மயூரி, இளங்கோ, செழியன், வசிகரன், விதுஷன், செந்தூரன் , நிரோசன், பிரியங்கா, சிறீராம், பிரவின், பிரசன்னா, பிரதீப் , பிரகாஸ், மயூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நீலேஸ், மிஷான், சமீரா, சமீரன், அபிஷன், ஆதி, திலக்‌ஷன், ஹரிணி, ஐஸ்வர்யா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 17.10. 2021 அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயசிங்கம்
+1547316497
வர்ணகுலசிங்கம்
+15147589327
விஜயசிங்கம்
+447894821395
ஜெயலெட்சுமி
+4917666036349
ஜெயசிங்கம்
+177870914141
சந்திரவதனா
+919750310759

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =