IlavalaiObituary

திரு தம்பு குணரத்தினம்

திரு தம்பு குணரத்தினம்

திரு தம்பு குணரத்தினம், ,யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு குணரத்தினம் அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

காலஞ்சென்ற குணரத்தினம் புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு தம்பு குணரத்தினம், அவர்கள் தனறூபன்(பிரான்ஸ்), பரதறூபனா(ஐக்கிய அமெரிக்கா), கிருஸ்ணறூபனா(லண்டன்), கஜறூபனா(பான் ஏசியா வங்கி), காலஞ்சென்ற செல்வறூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஜித்தா, விமலன், ஐங்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமராவதி, விசாலாட்சி, மகேஸ்வரி, பராசக்தி, காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சோதிப்பிள்ளை, செல்லம்மா, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அக்சனன், டிவிசானி, தேவர்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் மாரீசன்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி
மாரீசன்கூடல்,
இளவாலை.
தொடர்புகளுக்கு
கஜறூபனா – மகள்
+94776569949

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =