திரு தம்பையா ஜெயவீரசிங்கம், யாழ். கரவெட்டி கிழக்கு கேசமாரியன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் வெஜ்லேயை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பார்வதி தம்பதிகளின் இளைய மகனும்,
கெருடாவில் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் பற்குணேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு தம்பையா ஜெயவீரசிங்கம், அவர்கள் சாருஜி, ஜெவின், ஜெவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயபாலசிங்கம், ஜெகதீஸ்வரி, சரஸ்வதி, ஜெயமோகன், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
பகீரதன், பகீரதி, சிறிதரன், தயாபரன், தயாளினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள் | |
கிரியை | |
Monday, 08 Nov 2021 10:00 AM – 12:00 PM | Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark |
தொடர்புகளுக்கு | |
தயாநிதி – மனைவி | |
+4531898302 | |
சூரியகுமார் – மைத்துனர் | |
+4571334923 |