MirusuvilObituary

திரு சுப்பையா கந்தசாமி

திரு சுப்பையா கந்தசாமி

திரு சுப்பையா கந்தசாமி, யாழ். மிருசுவில் தவசிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரு சுப்பையா கந்தசாமி, அவர்கள் ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அனுராதா(ரஜினி), பிரதீபா, தர்மிளா(தேம்பா), லிங்கேஸ்வரன், கோமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, வாகீசன், கிருஷ்ணகுமார், கலைவாணி, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தானலக்ஷ்மி, செல்வராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(ஜெகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தூரன், அனுராஜ், ஆதித்தன், அபேனுஜா, அனு, அர்ஜுன், பூமிஷா, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லிங்கேஸ்வரன் – மகன்
 +19786317662
பிரதீபா(தீபா) – மகள்
+447530511044
தேம்பா – மகள்
 +94778928116
கோமதி – மகள்
+94777271782

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 8 =