MallakamObituaryTellippalai

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி, யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சின்னத்தம்பி வைராத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு செல்லையா கந்தசாமி, அவர்கள் சத்தியா(இலங்கை), நந்தன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சச்சிதானந்தன்(இலங்கை), நிகிலா(அனுஷா- நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜசிந்தன்(சவூதி அரேபியா), இந்துஜன்(இலங்கை), சுதர்சன்(இலங்கை), ஜஸ்மிதன்(இலங்கை), சாருஷி(நோர்வே), அஜிதேஷ்(நோர்வே), அவினேஷ்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டுப்பிட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சத்தியா – மகள்
+94770483108
நந்தன் – மகன்
 +4790923349
அன்னம்மா – மனைவி
+94212242084

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 11 =