GermanKondavilObituary

திருமதி சற்குணதேவி சிவராசா

திருமதி சற்குணதேவி சிவராசா

திருமதி சற்குணதேவி சிவராசா, யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி பிராங்பேர்ட் மெயின், ஓபர்ஹவுசன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவராசா அவர்களின் அருமை மனைவியும்,

திருமதி சற்குணதேவி சிவராசா, அவர்கள் சிவகணன், சிவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேறா, ராம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுசீலாதேவி, சரோஜினிதேவி, சற்குணநாதன், புஸ்பநாதன், பூலோகநாதன், றஞ்சினிதேவி, ராகினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்திரகாந்தன், கிருபாநிதி, சந்திராதேவி, ஆனந்தினி, சிவயோகன், மோகனதாஸ், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பராசக்தி, நல்லநாயகி மற்றும் கண்மனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஷெனன், ஃபியோன், இலெனியா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திரு.திருமதி டெளலிங் தம்பதிகள், திரு.திருமதி சந்திரசேகரம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமகன்

நிகழ்வுகள்
கிரியை
Monday, 25 Oct 2021
9:00 AM – 11:30 AM
Hauptfriedhof Mülheim an der Ruhr Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தொடர்புகளுக்கு
சிவகணன் – மகன்
 +353871437109
சிவானி – மகள்
+491778295129
ராம் – மருமகன்
 +4915734299095
வீடு – உறவினர்
+4920884857461

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =