திரு. சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம், மாதகல் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-10-2021ம் திகதி கனடாவில் காலமானார்.
அன்னார் மாதகலைச் சேர்ந்த திரு திருமதி சபாரட்ணம் தங்கம் அவர்களின் பேரன்புமிக்க மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற பொன்னாலையைச் சேர்ந்த திரு திருமதி வாமதேவா மங்கையர்கரசி அவர்களின் வாஞ்சைமிக்க மருமகனும்,
யோகசக்தி (யோகா) அவர்களின் அன்புக்கணவரும்,
திரு. சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம், அவர்கள் அசோக், அருண், பாபுஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகல்யா, பெயித்அருணா, நிவேதிதா ஆகியோரின் பரிவுமிக்க மாமனாரும்,
தனராஜி அவர்களின் இன்னுயிர் அண்ணாவும்,
கோப்இசை, அரன், மைக்கா கீதன், ஆர்தி, அமாயா நிலா, சோயி சகானா, மிக்கேலா நீரா, கேடன் நவீன் ஆகியோரின் நேசம் மிக்க பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தொடர்புகளுக்கு | |
யோகா துணைவி | |
+16477066123 | |
அசோக் மகன் | |
+14169997193 | |
அருண் மகன் | |
+16472810306 | |
பாபுஜி மகன் | |
+14169315570 |