MathakalObituary

அமரர் திருமதி இராசரத்தினம் மேரிமெற்றலீன்(செல்வம்)

அமரர் திருமதி இராசரத்தினம் மேரிமெற்றலீன்(செல்வம்)

அமரர் திருமதி இராசரத்தினம் மேரிமெற்றலீன், மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 2021.10.31 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம் ஆரோக்கியம் ஆகியோரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அமரர் திருமதி இராசரத்தினம் மேரிமெற்றலீன், அவர்கள் றமா,நந்தா,இராசமேரி(அருட் சகோதரி) நந்நகுமார் (சுவிஸ்ர்லாந்து) இன் அன்புதாயாரும்

பாஸ்கரன்,சுரேஸ்குமார்,டெனிசியாவின் அன்பு மாமியாரும்

கஷ்வின்,சித்தார்த்,கவிஞன்,லத்திகா,தபோன்,லஸ்மிகா அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிசடங்கு 01.11.2021 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, .மாதகல் புனித செபஸ்தியார் மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகன் -நந்தகுமார்
+41779459561

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =