AriyalaiMallaviObituary

திரு இராமன் வீரையா

திரு இராமன் வீரையா

திரு இராமன் வீரையா, யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 08-10-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமன், அம்மாக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அப்புத்துரை, மாரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு இராமன் வீரையா, அவர்கள் காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் றெஜினா, சிவதர்சினி, சிவயெஸ்மினா, சிவநந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலராசா, கணேஸ், ரேகா, சத்தியகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற காளிமுத்து மற்றும் கிருஸ்ணசாமி, பாக்கியம், சரோஜாதேவி, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புனிதவதி, செல்வராணி, அம்பிகைபாலன், தங்கவேல், குமாரசாமி, குணரத்தினம், குணமணி, பத்திமா, ருக்குமணி, சிவலிங்கம்(ரவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷிகா, நிதர்சனா, பிருந்தனா, டினுசனா, ஜிருஷிகன், தெபோரா, கிஷான், ஏனேத், போஜிகா, டக்‌ஷிகா, ஈசாக், கேசன், கேசவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மல்லாவி வடக்கு ஆலங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சூட்டி – மகள்
+94773028308
வினோ – மகன்
+94772821185
மதன் – மகன்
+33766432317
றெஜி – மகள்
+447982834869

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =