ColomboIndiaObituaryPoint Pedro

திருமதி ராஜேஸ்வரி கணேசமூர்த்தி

திருமதி ராஜேஸ்வரி கணேசமூர்த்தி

திருமதி ராஜேஸ்வரி கணேசமூர்த்தி, யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

கதிரவேலு கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி ராஜேஸ்வரி கணேசமூர்த்தி, பவானி(கனடா), பாமினி, பகீரதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஸ்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜயோகி, அவர்கள் ராஜமலர், ராஜகுமாரி, ரஞ்சனி, ரமணி, நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லையம்பலம், கதிர்காமநாதன், காலஞ்சென்ற பாலக்கிருஷ்னன், பாலேந்திரா, காலஞ்சென்ற திரு. திருமதி பாலசிங்கம், நாகேஸ்வரி சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் தெகிவளை கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
+94769309854

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =