ColomboObituaryThunnalaiVavuniya

திருமதி புஸ்பலீலா மார்க்கண்டு (லீலா)

திருமதி புஸ்பலீலா மார்க்கண்டு (லீலா)

திருமதி புஸ்பலீலா மார்க்கண்டு, யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி புஸ்பலீலா மார்க்கண்டு, அவர்கள் காலஞ்சென்ற ஜெயராஜ், ஜெயந்தன், ஜெயதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகனேந்திரன், துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புஸ்பராணி, புஸ்பமலர், விக்கினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தினி, இந்துமதி, ரமணன், ராஜ்குமார், ரஜீத்தன், பவித்ரா, லக்ஸனா, திவியா ஆகியோரின் பெரிய தாயாரும்,

மகிஷன், ஆஷிகன், அபிஷன் ஆகியோரின் அம்மம்மாவும்,

ஆஸ்னி, அன்ஷி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெயந்தன்(மகன்)

தொடர்புகளுக்கு
ஜெயந்தன் – மகன்
+16474056791
ஜெயதர்ஷினி – மகள்
 +16472628171
வீட்டு – குடும்பத்தினர்
+94212260609
நந்தினி – பெறாமகள்
 +94774009016

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =