ObituaryThavadi

திருமதி பொன்னம்மா சிவசுப்பிரமணியம்

திருமதி பொன்னம்மா சிவசுப்பிரமணியம்

திருமதி பொன்னம்மா சிவசுப்பிரமணியம், யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பொன்னம்மா சிவசுப்பிரமணியம், அவர்கள் திருக்கேதீஸ்வரன்(கேதிஸ்), திருகேதீஸ்வரி(கலா), சிவனேஸ்வரி(தங்கச்சி), சிவனேஸ்வரன்(நேசன்), கனகேஸ்வரி(வனிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலதி, சாந்தகுமார், சந்திரபாலன், கேசினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரியங்கா, லக்சுவினி, ஹம்சாயினி, மயூரன், சஞ்சீவன், குகாஜினி, விதுசன், வித்தியா, மாயோன், கஜானன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தியானிகா, ஸ்ரீசஜின், வெண்பா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திருக்கேதீஸ்வரன்(கேதிஸ்) – மகன்
 +94768045663
திருகேதீஸ்வரி(கலா) – மகள்
+447927369917
சிவனேஸ்வரி(தங்கச்சி – மகள்
+94766641828
சிவனேஸ்வரன்(நேசன்) – மகன்
 +41774536148
கனகேஸ்வரி(வனிதா) – மகள்
 +447392493326

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + four =