ChillalaiMullaitivuObituary

திரு நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

திரு நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

திரு நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சில்லாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-09- 2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், தனலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, அவர்கள் மோகனரூபன்(கனடா), டினேஷ்(அவுஸ்திரேலியா), றம்ஸன்(கனடா), யறினா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுஷியா(கனடா), நிஷா(அவுஸ்திரேலியா), ஷோபிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்- சண்டிலிப்பாய்), சஞ்ஜீவன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, தட்ஷணாமூர்த்தி, ஜெயலக்சுமி, நவநீதவதி, யோகேஸ்வரி, சுசீலாதேவி, கௌரி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், புஸ்பம்(கனடா), மகேஸ்வரி, புவனேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

அதிசயன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2021 புதன்கிழமை அன்று விளா வெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தனலக்சுமி – மனைவி
+94772866443
மோகனரூபன் – மகன்
+14372446588
டினேஷ் – மகன்
+61435666655
றம்ஸன் – மகன்
+16477459433
சஞ்ஜீவன் – மருமகன்
+14167268324

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seven =