KodikamamNallurObituary

திருமதி வேலுப்பிள்ளை நாகம்மா

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் யமுனா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகம்மா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிதம்பரம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற சின்னக்குட்டி வேலுப்பிள்ளை(பிரபல இந்திய இலங்கை வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்லத்துரை, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவகுமார்(ஜேர்மனி), சிவறஞ்சனி(அபிவிருத்தி உத்தியோகத்தர் வலயக்கல்வி அலுவலகம்- மன்னார்), சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரான்லி லியோன் மார்க்(அபிவிருத்தி உத்தியோகத்தர் நீர்ப்பாசனத் திணைக்களம்- மன்னார்), கணேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைஷ்ணவி, விசாளன், காணவி, ஸ்ருதிக் ரோசன் மார்க், லியோன்சி மார்க், ஆன் ஜெனோசிக்கா மார்க் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 76/1,
யமுனா வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேஸ்-மருமகன்
+94777041527
றஞ்சி-மகள்
+94706171103
சிவா-மகன்
+4915211403035

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =