LondonObituarySingapore

திருமதி சாந்தி தேசஇலங்கைமன்னன் (பேபி)

சிங்கப்பூர் செம்பவாங்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டணை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தி தேசஇலங்கைமன்னன் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சைமன் வில்லியம் ராஜேந்திரம் மேரி ராஜேந்திரம் தம்பதிகளின் அன்பு மகளும், வவுனியா இராசேந்திரகுளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகமளும்,

தேசஇலங்கைமன்னன் அவர்களின் அன்பு மனைவியும்,

லூயிஸ்குமார், அல்வின் ரமேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி லூயிஸ்குமார், மரிசா அல்வின் ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமியும், 

காலஞ்சென்ற சின்னம்மா எலிசபேத் பாலசிங்கம் அவர்களின் பெறாமகளும்,

ஜெசி சேவியர், அக்னெஸ் அந்தோனி, சிசிலியா செல்வரத்தினம், காலஞ்சென்ற ஜெயா ராஜேந்திரம், கத்தரின் மாணிக்கரத்தினம், டாக்டர் மைக்கல் ராஜேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

எஸ்தர், கிறேஸ், லீசா, டிலன், அல்வின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மருமக்களின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்ப்டும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை மன்னன் – கணவர்
 +447715251200
லூயிஸ் – மகன்
+447834393396
 அல்வின் – மகன்
 +447735480762

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =