யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதர் மரியம்மா அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிறிஸ்ற்றோ இசபெல் தம்பதிகளின் அன்பு மகளும், முடியப்பு மரியபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
சாமிநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தாவீது, அந்தோனிப்பிள்ளை, செபதேசு, ஆரோக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பெர்னபேத், மேரிப்பிள்ளை, மோசெஸ், ஆரோக்கியம், சின்னப்பு மற்றும் செபஸ்றியானா(சின்னத்தங்கம்- கனடா), செபதேசு மரியநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியதாஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,
நிமலா அவர்களின் அன்பு மாமியாரும்,
அனா, ஜோஷுவா, மாறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டவீனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகன்
தொடர்புகளுக்கு | |
மரியதாஸ் – மகன் | |
+447030572899 | |
நிமலா – மருமகள் | |
+447432601099 |