FranceObituaryPungudutivu

திருமதி சிந்துராஜா பருவதபத்தினி (பொட்டுமாமி)

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பருவதபத்தினி சிந்துராஜா அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் வேலாச்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,காலஞ்சென்ற சிந்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரதீஸ்(பிரான்ஸ்), ரமேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,டொறின் ஜீஜின்(Eugene), பிறேமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிந்துஜா, அர்த்னா, ஜொனத்தன், தியானா, திஸானா, எலெனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 18 Feb 2022
  11:30 AM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Friday, 18 Feb 2022
11:45 AM – 1:45PM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Friday, 18 Feb 2022
3:30 PM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு

ரமேஸ் – மகன்
 +33695322467

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 12 =