
யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிரஞ்ஜினி துரைரட்ணம் அவர்கள் 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், தவமணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தில்லையம்பலம் துரைரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிரோஷா,திலக்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபு, வித்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜகுமாரன்(லண்டன்), சூரியகுமாரன்(லண்டன்), கமலினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| கிரியை | ![]() |
| Wednesday, 09 Mar 2022 11:00 AM – 12:00 PM | Cremation Sauerland GmbH Werkshagener Str. 25, 58515 Lüdenscheid, Germany |
| தொடர்புகளுக்கு | |
| துரைரட்ணம் – கணவர் | |
![]() ![]() | +4917657903484 |
| நிரோஷா – மகள் | |
![]() ![]() | +4915730242611 |
| திலக்ஷன் – மகன் | |
![]() ![]() | +4917647157160 |
| இராஜகுமாரன் – சகோதரன் | |
![]() ![]() | +447795849463 |
| சூரியகுமாரன் – சகோதரன் | |
![]() ![]() | +447962054877 |
| கமலினி – சகோதரி | |
![]() ![]() | +14164716090 |






