JaffnaKilinochchiObituary

திருமதி நடராசா சாந்தாதேவி

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சாந்தாதேவி அவர்கள் 16-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவமங்களம்(அரியாலை), பதிமங்களம்(அரியாலை), சிவகுமார்(குரு ஹாட்வெயர்-கிளிநொச்சி), ரதிமங்களம்(பிரான்ஸ்), சாந்தினி(லண்டன்), சதீஸ்குமார்(கிளிநொச்சி), அமலகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகானந்தன்(பகலவன் பல்பொருள் வாணிபம், அரியாலை), வினோஜா, சுதர்சன்(பிரான்ஸ்), குமாரதாஸ்(லண்டன்), செல்வி, சோபனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயா, அபிசனன், அர்ச்சனா, அஸ்வின், அபினன், அஸ்விகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

வேணுஜன், அர்ச்சனன், ஹம்சிஜன், அகிசனா, றைஸ்வர்யா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 138, நெடுங்குளம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
138, நெடுங்குளம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவகுமார் – மகன்
+94778691045
 அமலகுமார் – மகன்
 +447447011539
  சிவமங்களம் – மகள்
 +94776966169

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =