யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சம்பியா, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவி ஜெயமணி முருகையா அவர்கள் 20-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
துளசி, ரோகான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஸ்ணகுமார், Tramanh ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சூர்யா, கேசவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday, 24 Apr 2022 10:00 AM | Stratus chapel Bunurong Memorial Park, Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia |
தொடர்புகளுக்கு
முருகையா-கணவர் | |
+61425826642 | |
துளசி கிருஸ்ணகுமார்-மகள் | |
+61425826643 |