யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சொக்கலிங்கம் அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பு, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நரேந்திரன், பூமா, சுரேந்திரன், காலஞ்சென்ற கஜேந்திரன், உஷா, மீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
R.S நடராஜா, R.S சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசோதி, பரமசிவன், சுபாசினி, ரமேஸ், றொக்சன் வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கவி, அருத்தன், துஸ்யந்தி, அன்புவிழி, சொப்னா, மொறிசா, சுதேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 52/5 காளிகோவில் வீதி, கூமாங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கூமாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு-குடும்பத்தினர் | |
+94778889398 +94242051535 |