யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் லூட்ஸ்வாசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்துமலர் ஞானராஜா அவர்கள் 21-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை அக்கினேஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா(ஜினேஸ் கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் தியோ ஜினேஸ்(பிரான்ஸ்), லின்ரன் ஜெனிஸ், டல்சின் ஜெனிசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சாளற், இராசநாயகம், மனோ ரஞ்சிதம், மனோன் மற்றும் வைலற், சோதி, விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலலோஜினி(பிரான்ஸ்), சுலோஜினி, டுஷான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவனீதன், பாரீதன், கிரிதரன்(பிரான்ஸ்), அன்ரனி அபினேஷ், அறோன் அஜேய், டுஷிக்கா, லூட்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-04-2022 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
116/A, லூட்ஸ்வாசம்,
சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானராஜா – கணவர் | |
+94778707576 | |
அன்ரன் தியோ ஜினேஸ் – மகன் | |
+33650772003 | |
லின்ரன் ஜெனிஸ் – மகன் | |
+94771331703 | |
டல்சின் ஜெனிசியா – மகள் | |
+94777214316 |