Obituary

திருமதி கணபதிப்பிள்ளை அமிர்தமணி

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அமிர்தமணி அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருதர், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தி இராமாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, விசாலாட்சி, தங்கமேனி மற்றும் ராமையா, காலஞ்சென்ற கண்ணகை, பூமணி, யோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேஸ்வரி(இந்தியா), கமலேஸ்வரி, கண்ணதாசன்(சுவிஸ்), கலாவதி, அகிலன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணபதிப்பிள்ளை, கில்டா(சுவிஸ்), சிறிபதி, ஸ்ரீமாவதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபா, லக்சன், பாலினி, லோஜினி, யதீஸ்வரன், ஸதீஸ்கா, கார்த்திகா, நிவேதிகா, சுஜானி, சுஜித், சுஜாந், தனுஷ்கா, மதனப்பிரியா, சோபிகாசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாருஜன், ரஸ்வின், யதுஷன், அனுத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
16c, மடம் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கார்த்திகா – பேத்தி
+94779891743

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eight =