GermanMannarObituary

திருமதி ஜேம்ஸ்னா பரமேஸ்வரி ஆபிரகாம்வயது 86

மன்னாரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum, Gelsenkirchen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ்னா பரமேஸ்வரி ஆபிரகாம் அவர்கள் 10-02-2022  வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,காலஞ்சென்றமரிசால்ஆபிரகாம்அவர்களின்அன்புமனைவியும்,ஜேம்ஸ்(விற்றன்ஜேர்மனி),காலஞ்சென்றஎட்வின்,அஞ்சலோ(கெல்சன்கேசன்- ஜேர்மனி), அருட்சகோதரர் பீற்றர்(பாகிஸ்தான்), கிளட்வின்(கனடா) ஆகியோரின் தாயாரும்,மகேஸ்வரி, கிறிஸ்ரின், காலஞ்சென்ற யேசுநேசன், புவனேஸ்வரி, ஈஸ்வரி, மரின், காலஞ்சென்ற எல்வின், ரூபலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பானு, மடோனா, ஜெயந்தன், அருண் ஆகியோரின் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் திருவுடல் 16-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Günnigfelder Str. 8845886 Gelsenkirchen, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். வருபவர்கள் 3G சட்டத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகின்றோம். 17-02-2022 வியாழக்கிழமை அன்று நல்லடக்கத்துக்கான நேரடி ஒளிபரப்பு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 ஜேம்ஸ் – மகன்
+4915731773838

அஞ்சலோ – மகன்
 +4917695529664
அருட்சகோ. பீற்றர் – மகன்
 +923337649435
கிளட்வின் – மகன்
 +16474047418

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =