Obituary

திருமதி ஜீவராணி பொன்னையா

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், உரும்பிராய், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராணி பொன்னையா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அரசடி பிள்ளையார் வீதி மகாறம்பைக்குளம் வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94762021822

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 12 =