MulliyawalaiObituary

திருமதி சந்திரசேகரம் செல்லம்மா

முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 2ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் செல்லம்மா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசிதம்பரம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற கந்தசாமி, செல்வரத்தினம், சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிதரம்பரப்பிள்ளை, சரஸ்வதி, குமாரசுந்தரம், காலஞ்சென்ற சிவனேஸ்வரி, ஜெயந்தி, பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுமதி, சந்திரன், பகீரதி, அருணன், மதீசன், வசந்தன், நிசாந்தி, வரதறாஜன், நிரோசன், மதன்ராஜ், விதுசா, கேதீஸ்வரன், சபேசன், சுஜீபா, கேவிதா, ருரோசிகன், சாணக்யன், இசைநாதன், லோஜன், பாணுஜன், ஷாமந்தி, சங்கஜன், கவிராஜ், லதுராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சூர்யஜன், யதூசனா, கருணாசாகரன், சங்கீதப் பிரியன், ஜிஸ்மி, தர்மிகன், டர்சாயினி, அபிஷ்ணன், அபிஷ்ணவி, அபிஷ்னேகா, அனிருத்தன், சர்வின், கதிர்சி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசிதம்பரம் – மகன்
+94779174967
 செல்வரத்தினம் – மகன்
+94776349809
வரதன் – பேரன்
 +94770790756
வீடு – குடும்பத்தினர்
+94212061111
தர்சினி சிவா – மருமகள்
 +447529366221

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =