GermanJaffnaObituary

திருமதி அனா மரியா லாலாகரன்

யாழ். கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Osterode am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனா மரியா லாலாகரன் அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருளப்பு சீமான்பிள்ளை திரேசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராமலிங்கம் கைலாசப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,லாலாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,அன்ரனி நிலோஜன், மரிய வினோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருள்நேசன் அருளப்பு – ஜீவி அருள்நேசன், சூசன் வில்பிறட், ராணி அருளப்பு, எஜின் ஜோசப், றமணி செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கருணாகரன்- ஜெயமாலா(லண்டன்), மனோகரன்- சோபனா(அவுஸ்திரேலியா), கருணாதேவி- ஜெயசீலன்(அவுஸ்திரேலியா), மனோகரதேவி- குகராஜா(இலங்கை), வசீகரன்- செல்வா(இலங்கை), கௌசலாதேவி- பாலசந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி
Friday, 18 Feb 2022
 10:00 AM
St.Johannes d.Täufer Johannisvorstadt 26, 37520 Osterode am Harz, Germany
நல்லடக்கம்
Friday, 18 Feb 2022
 11:00 AM
Sankt Johannes der Täufer Johannisvorstadt 25, 37520 Osterode am Harz, Germany
தொடர்புகளுக்கு
 லாலாகரன் – கணவர்
 +447888998918
  எஜின் – சகோதரி
 +4917652123103
றமணி – சகோதரி
 +61422396785

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =