ColomboIndiaLondonMalaysiaObituary

திரு யோகரத்தினம் தில்லைமூர்த்தி

மலேஷியா ipoh ஐ பிறப்பிடமாகவும் மலேஷியா ipoh , இந்தியா (சென்னை), இலங்கை(கொழும்பு), லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் தில்லைமூர்த்தி அவர்கள் 09.05.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

மாணிக்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் , சின்னையா ராசம்மாவின் மருமகளும் , காலம் சென்ற ஒய்வு பெற்ற உத்தியோகத்தர் தில்லைநாதர் மூர்த்தியின் அன்பு மனைவியும் , சக்தி , Dr காமேஷ்
( கலிபோர்னியா USA ) சுந்தரேசன் (நல்லூர்),நவகிரிதரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஆதீசன்,விசாகன்,கிளார், துசாரிஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அஹ்ரிணி,சின்மயன்,பிரவின்வியா , ருக்சனாபாவினி,ஏஞ்சலீனா,பூஜாஅஞ்சணை, சாந்தன் ,சுந்தரன் ,அருண் ,வசந்ததீவா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்
Sunday,
15 May 2022
10:00 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK

தொடர்புகளுக்கு

நவம் – மகன்
+447860613505
சுந்தரேசன் – மகன்
+94777360353
அஹ்தீசன் – மருமகன்
+447979361919

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 4 =