JaffnaMullaitivuObituary

திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி 416 யோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(இலங்கையர்) நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம்(கிளி) இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தர்சன், கஜானனி(தர்சினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆதவி அவர்களின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற தங்கம்மா, வள்ளியம்மை, அம்பலவாணர், கந்தையா, இரத்தினம்(தம்பிஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பேரம்பலம் மற்றும் தங்கமணி, லீலாவதி, பரமேஸ்வரி, விமலா, வசந்தி, சுதா, கீதா, அரசன், காலஞ்சென்ற சிவா, சிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலாநிதி – மனைவி
+94763766098
+94770718257
கஜானனி – மகள்
+447473876876
மோகன் – மருமகன்
+447903888294
 இரத்தினம் – சகோதரன்
+94766626617
அம்பலவாணர் – சகோதரன்
+94773167215
+94771681452
கந்தையா – சகோதரன்
+94773581232

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + two =