GermanObituaryPungudutivu

திரு வைரவன் நடேசன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை [ Berlin ] வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் நடேசன் அவர்கள் கடந்த [14.03.2022 ] திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வைரவன் வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலட்சுமியின் பாசமிகு கணவனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி நாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மாவின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்ற கதிர்காமன் [கண்ணாடி இறைவரித்திணைக்கள உத்தியோகத்தர் ] மற்றும் பாலச்சந்திரன் [சந்திரன்], சின்னத்தம்பி [சுவிஸ்] ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், மகேஸ்வரன், விக்னேஸ்வரன், கிருஷ்ணபவானி, குணரஞ்சினி, சுதர்சினி, ஆகியோரின் பாசமிகு தந்தையும், தியாகராஜா [கிளி], இராமநாதன் [ரகு], செந்தூரன், சசிகலா, 7யாழினி ஆகியோரின் பாசமிகு மாமாவும், சதீபன், ஜெதீபன், தர்சான்,கிஷாந்தன், சாருஜன், நிஷாந்தன், கௌசிகன், திலக்சியா, கீர்த்தனா, கார்த்திகா, பாதுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் [24.03.2022 ] வியாழக்கிழமை ஜேர்மனியில் [ Berlin ] நண்பகல் 12.00 – 3.00 மணிக்கு இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செந்தூரன்[ மருமகன் ]
+493022165596
+4917622527511
 சதீபன்[பேரன்]
+4917661339958
  ஈசன்[மகன்]
+4915757971801
நேசன்[மகன்]
+4915210885549
பாலச்சந்திரன்[சந்திரன்-மைத்துனர் ]
+94772830313

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 15 =