JaffnaMannarObituary

திரு சுப்பிரமணியம் சோமசுந்தரம்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பவளராஜா, குகதாஸ், மதிவாணி, மதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விஜித்தா, நவீனகுமார், காலஞ்சென்ற சிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மிதன், பூர்விக்கா, நமயந்தி, அபிலக்‌ஷி, அஸ்வினி, தக்‌ஷிகா, டக்‌ஷயா ஆகியோரின் பாட்டனும்,

வேதநாயகம், காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, மகாலட்சுமி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி(பூரணம்), நவலட்சுமி, காலஞ்சென்றவர்களான சொர்ணாம்பிகை, நவமணி மற்றும் பூமணி, விஜயவதி, காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, தியாகராசா, காலஞ்சென்ற கேதீஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராசி – குடும்பத்தினர்
+94770371315
+94232222548
பவலன் – மகன்
 +33695669390
தீபா – மகள்
 +33672325595
குமார் – மருமகன்
 +33629603886

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 2 =