ColomboJaffnaMalaysiaObituary

அமரர் திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன்

( ஒய்வுபெற்ற வங்கி முகாமையாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி )

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தில் காரைநகர் கருங்காலியையும் கொழும்பில் கொட்டாஞ்சேனையையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 04..04.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மகேஸ்வரியின் (ஒய்வு பெற்ற ஆசிரியை ) அன்புக் கணவரும் சற்சொரூபவதி,யோகேஸ்வரன், இந்திரா, மோகனா, கனகநிதி ஆகியோரின் தந்தையும் சுபமுரளிதரன், வானதி,நடேஸ்வரன்,மகேஸ்வரன்,ஆதிசிவன் ஆகியோரின் மாமனாரும், துவாரகன்,அபிராம், ஆரணி,ஆரதி, திவ்யா, மாதவன், மயூரன், மேதா, மாயோன், ஹரிஸ்மா, ரேஸ்மா, அருண்சிவம் ஆகியோரின் பேரனும், சிவசோதி மற்றும் காலஞ்சென்ற தியாகராஜா, (கம்பஹா) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09.04.2022 சனிக்கிழமை 8.30 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 7.00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

தகவல் :- சற்சொரூபவதி (மகள்) , சுபமுரளிதரன் (மருமகன்)

விலாசம் :- 76,St. Benadict’s Mawatha,Colombo – 13

தொடர்புகளுக்கு

மகள்
+94712796299
 மருமகன்
+94773171549

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =