யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவலிஙகம் அவர்கள் 15-04-2025 ஸ்காபரோ சென்றினறி வைத்தியாலையில் இறைபதம் அடைந்தார்.
“தென்றலின் பூக்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்”
வைரமுத்துவின் வைர வரிகள்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் மற்றும் தகனம் 17-04-2024 வியாழக்கிழமை மதியம் 1:00 – 5:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (Finley Avenue 384 Ajax, L 1S 2 E3) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+1 416 691 8778