JaffnaKurunegalaObituary

திரு சூசைப்பிள்ளை இன்னாசிமுத்து

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை இன்னாசிமுத்து அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து விற்றோறியா பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மனுவேற்பிள்ளை மாக்கிறேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பாக்கியம், செல்லத்துரை, அன்னம்மா, லூர்த்தம்மா, அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியநாதர், ராசா மற்றும் மணி(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா(பிரான்ஸ்), நிரோஷா(குருநாகல்), யூட் சதீஸ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன் செல்வராஜ்(பிரான்ஸ்), உமாவாசன்(இலங்ககை), சோபனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுஜன், லத்திக்கா, தர்ஷிக்கா, சஸ்விக்கா, கற்றீனா, நற்ரானியா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குருநாகலில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

அன்ரன்-மருமகன்
+33651302783
சதிஸ்-மகன்
+12899912021
உமாவாசன்-மருமகன்
+94771787689

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =