AmericaJaffnaObituary

திரு சோமசுந்தரம் கிருபாகரன்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், ஐக்கிய அமெரிக்கா Hicksville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கிருபாகரன் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன்(வரியப்புலம், சுன்னாகம்), வனிதாதேவி(அச்சுவேலி), வனஜாதேவி(அச்சுவேலி), ஞானகரன்(கனடா), கிரிஜாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசாத்(கனடா), தனுஷ்யா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹேலி(கனடா), நிர்மலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஜான்சிராணி(வரியப்புலம்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, மார்க்கண்டு, கோமதி(கனடா), வேலருள்(கனடா), ஸ்ரீஷண்முகராஜா(ஐக்கிய  அமெரிக்கா), பிறேமராணி(ஐக்கிய அமெரிக்கா), நிர்மலராஜன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவிந்த்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அருமை பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரசாத் – மகன்
 +17802893362
  தனுஷ்யா – மகள்
+15164991016
  கருணாகரன் – சகோதரன்
+94777336361
வனஜாதேவி – சகோதரி
 +94777570305

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =