MannarObituary

திரு செல்வம் ஜெகநாதன்

மன்னார் தோட்டக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வம் ஜெகநாதன் அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

தேவராணி(ராசாத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கீர்த்தனா, கீரா, டிலைக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிதர்ஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஜெயராணி, ஜெயதேவி, ஜெயஸ்ரீ, ஜெயவதனா, கலைச்செல்வி, அலைச்செல்வி, ஜெயசித்திரா, ஜெயசந்திரன்(பிரபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராஜா(சந்திரன்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, ராமசாமி மற்றும் ரவீந்திரகுமார்(செல்வா), கோகிலராஜ்(ராஜு), நியூட்டன், ராஜேந்திரன், நிரோனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிநாத், மஞ்சுநாத், நிசோ, நிரோஜன், ஜெகநாத், சிந்துஜா, ஜனனி, சிறிநாத், துசி, அஜி, சஜி, தமிழ், தனு, தட்ஷா, சுவேதா, மதுஷன், ரக்‌ஷனா, கிதுஷன், தீப்தி, சிபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஹரிசாந், மொறிஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரித்விக் அவர்களின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மன்னார் C.T.B. முன்பாக அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 குடும்பத்தினர் – குடும்பத்தினர்
  +94775848548

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =