JaffnaObituarySwitzerland

திரு சதாசிவம் ஜெயசீலன் (ரமணி)

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் ஜெயசீலன் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம் நாகலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், ஆனந்தராஜா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி(சசி) அவர்களின் அன்புக் கணவரும்,

யதுஷன், யதுஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சத்தியசீலன்(நல்லூர்), சாந்தினி(மண்கும்பான்), ரங்கன்(மண்கும்பான்), சிவாஜினி(நல்லூர்), அமிழ்தினி(சுக்- சுவிஸ்), கமலினி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday,
22 Mar 2022
8:00 AM-10:00 PM
Zug, Friedhof Waldheimstrasse 20, 6300 Zug, Switzerland
கிரியை
Wednesday,
23 Mar 2022 
10:00 AM-12:00 PM
Kirche St. Johannes Sankt-Johannes-Strasse 9, 6300 Zug, Switzerland

தொடர்புகளுக்கு

ரகன்-மருமகன்
+41797751684
தவராசா-சகலன்
+41779394516
அமிழ்தினி-சகோதரி
+41798929289
சாந்தினி-சகோதரி
+94750165404

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =