JaffnaObituary

திரு பிள்ளையினார் நடராஜன்

ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்

யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையினார் நடராஜன் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

திருச்செந்தூரன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: விமலாதேவி நடராஜன்- மனைவி

தொடர்புகளுக்கு

விமலாதேவி – மனைவி
+94776687336
 மகாலிங்கசிவம் – மருமகன்
+94774068780
சேந்தனார் – மருமகன்
+17058175798
பாரதி – மருமகள்
+17055004432

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =