ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்
யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையினார் நடராஜன் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
திருச்செந்தூரன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: விமலாதேவி நடராஜன்- மனைவி
தொடர்புகளுக்கு
விமலாதேவி – மனைவி | |
+94776687336 | |
மகாலிங்கசிவம் – மருமகன் | |
+94774068780 | |
சேந்தனார் – மருமகன் | |
+17058175798 | |
பாரதி – மருமகள் | |
+17055004432 |