JaffnaMullaitivuObituary

திரு பேரம்பலம் சண்முகநாதன்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொல்லவிளாங்குளம் வவுனிக்குளத்தினை வதிவிடமாகவும், தற்போது யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் சண்முகநாதன் அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும் வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சசிகலா, சுசிகலா, சதீஸ்குமார், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதீஸ்வரன், யசோதரன், அனுஷாந்தினி, சுகந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜானன், கீர்த்தனா, அருண், பிரியா, பைரவி, ராகவி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

துஷிதா, துஷான், தேனுஷா, யாழவன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தன் மற்றும் வாமதேவன்(தேவன்), தட்சணாமூர்த்தி(தனம்), லிங்கேஸ்வரன்(லிங்கன்), கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நீலாம்பிகை, தற்பரானந்தம் மற்றும் கனகரத்தினம், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், புருஷோத்தமன், பராசக்தி விஸ்வலிங்கம் மற்றும் விஜயலட்சுமி, தமயந்தி, தமிழ்ச்செல்வி, புனிதசீலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகராசா மற்றும் சிவபாக்கியம், காலஞ்சென்ற சகுந்தலா மற்றும் நிர்மலா, கணேசலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 27-04-2022 புதன்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சிவபுரம்பாலியாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல.87. கொல்லவிளாங்குளம்,
வவுனிக்குளம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிகலா – மகள்
 +94775486672
  சுசிகலா – மகள்
+33663711783
சதீஸ்குமார் – மகன்
+94773241012
செந்தூரன் – மகன்
+94777914647
ராஜா(தயா) – மருமகன்
+14168977658

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =