LondonObituaryVelanai

திரு முத்துலிங்கம் ஜெயகரன்

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயகரன் அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், பரராஜசிங்கம் சிவஞானமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சஜித்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தேனுஜா, சோபியா, நிஷ்கா, நினிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரூபன்(பிரித்தானியா), ஜெயதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன், சோபனா, சுதாயினி, ராஜ், ஜீவா, காலஞ்சென்றவர்களான தர்மினி, சயிலா மற்றும் விஜியதாரணி, மோகன், நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தி, யசோ, குமார், துவாரகா, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகலனும்,

அருளானந்தசிவலிங்கம் கலைவாணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday,
11 Apr 2022 
12:00 PM – 3:00 PM
Foulsham Hall 
2 Foulsham Rd, Thornton Heath CR7 8LQ, United Kingdom
தகனம்
Monday,
11 Apr 2022 
3:45 PM
Croydon Cemetery
Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு

ஜெயமலர்-சகோதரி
+94775218645
 ஜெயதரன்-சகோதரன்
+447746027008
சத்தியபாலன்-உறவினர்
+447411366056

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 17 =