GermanJaffnaObituary

திரு முருகேசு பாலசிங்கம் (வசந்தன்)

யாழ். வரணி இயற்றாலை புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பாலசிங்கம் அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை முருகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை நேசம்மா தம்பதிகளின் மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிருபா, நிஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள்முருகன் அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, பாலரத்னம் மற்றும் யோகேஸ்வரி, கமலாதேவி, சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னத்தம்பி, சிவராணி, தியாகேசு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம், நவரத்னம் மற்றும் மகேஸ்வரி, தங்கராசா, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிருபா – மகள்
 +41786661505
  நிஜிதன் – மகன்
+4917662187371
 அருள் – மருமகன்
+41784028518
மோகன் – மருமகன்
+4917643239511
செந்தூர் (Kumarans) – நண்பர்
+491724225908
 சரோன் – பெறாமகன்
+4917624309093

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nine =