பதுளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மயில்வாகனம் மாணிக்கவாசகம் அவர்கள் 05-01-2022 ம் திகதி புதன்கிழமை அதிகாலையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், திருமதி. சரோஜாவின் அன்புக் கணவரும், திரு. பிரபாகரன் (Mcsons Organics Danisit Perfumery Works (Pvt) Ltd), பிரமிளாதேவி, பிரபாந்தினிதேவி, தெய்வத்திரு அருண்பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும், திரு. சுதர்ஷன்(Robert Hall & Company (Pvt) Ltd., Euro Asian Phama (Pvt) Ltd.), பழனிநாதன் (Expopack (Pvt) Ltd.), உமா ஆகியோரின் அன்பு மாமனாரும், சரண், பிருத்விகா, தக்ஷன், நிகேஷ், அருணிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இல.51 லொறிஸ் றோட் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08-01-2022ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஈமைக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிளோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மகன் M. பிரபாகரன்