ChavakachcheriObituaryVelanai

திரு கெங்காதரம்பிள்ளை தனபாலன்

யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மத்தி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை தனபாலன் அவர்கள் 21-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை  நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை  பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், கிருபாகரன் மற்றும் பராசக்தி அம்மா, பாலகுமாரு, உலகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமச்சந்திரன், விக்னேஸ்வரன், விமலா, காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் அம்பிகை, இரகுநாதன், சுபாசினி, அனுஷா, பாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருநாவலன்(பிரித்தானியா), பாரதிதாசன்(அவுஸ்திரேலியா), சிவதர்சினி(சுவிஸ்), சிவநந்தினி(பிரித்தானியா), சிவசாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாந்தி, நிரஞ்சினி, கபிலன், தினேஷ், மகேன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்சனா, அக்சயா, கிருத்திக், ஹருணிக்கா, அஸ்வினி, ஹருணி, அனுஷ்கா, அஸ்வின், ஆகாஸ், ஆருஷ், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது சாவகச்சேரி இல்லத்தில் நடைபெற்று  பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
காத்தாபாடி வீதி,
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருநாவலன் – மகன்
 +447786099990
 பாரதிதாசன் – மகன்
 +61456774020
சிவதர்சினி – மகள்
+41782062483
சிவநந்தினி – மகள்
+447535969261
சிவசாந்தினி – மகள்
+16472802301

Related Articles