JaffnaObituary

திரு கதிரித்தம்பி செல்லத்துரை

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி செல்லத்துரை அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் பூரணம், தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசிந்தா(கனடா), யசீதரன்(லண்டன்), சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமாரதாஸ்(கனடா), சுதர்சினி(லண்டன்), வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஜின், சஜின், கனீரா, லேனுஜன், நிகர்யா ஆகியோரின் அருமை அம்மப்பாவும்,

ஹாஷா, லியாரா ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யோகம்மா – மனைவி
  +94773463239
 யசீதரன் – மகன்
+447931985275
சசிகலா – மகள்
 +94779576853
 யசிந்தா – மகள்
+16479262320

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =