GermanObituary

செல்வன் ஜோசப் போல் கிறிஸ்டீயான்

ஜேர்மனி Regensburg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் போல் கிறிஸ்டீயான் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இம்மானுவேல் ஜோசப் போல்(ரவி) இதயராணி(வினோ- ஜேர்மனி) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும்,

ஜோசப் போல் டானியல்(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மேரி கேட்றூட் ஆரோக்கியநாதர்(ஜேர்மனி) தம்பதிகளின் பெறாமகனும்,

ராஜன் பிறிம்றோஸ்(இலங்கை), இதயச்சந்திரன்(இலங்கை), தேவதாஸ்(கனடா), ஜேசுதாசன்(இலங்கை), சகாயதாசன்(சுவிஸ்) ஆகியேரின் மருமகனும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், கத்தரின், தேவஅருள் மற்றும் அன்னமேரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜோசப் போல்(ரவி)-தந்தை
+4915517462551
இதயம்-மாமா
+94771935533
மனோஜ்-உறவினர்
+94765617939

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =