ObituaryPungudutivuVavuniya

திரு ஐயம்பிள்ளை சிவராசா

யாழ்.புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் 1ம் ஒழுங்கை தாஸ்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிவராசா அவர்கள் 25-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோசாதேவி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுலக்‌ஷனா, சிவப்பிரியா, துளசிகா, சார்ந்துஷன், டேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனவரதன், சிவரூபன், தனீஸ்குமார், கோமதி, திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகராஜா, புஸ்பராணி, விக்கினேஸ்வரி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடராசா, யோகராசா, பரமேஸ்வரி, கமலராணி, சிவலிங்கம், தங்கராசா, இந்திராதேவி, விமலாதேவி, சோதிராசா, கோசலாதேவி, குகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷிகா, விதுஷா, சாருஜன், டிலக்‌ஷன், பவிராஜ், தரணிகா, கர்மீரா, ரிஷிகேஸ், சன்சிகா, அபிலாஷ், அக்‌ஷயா, ரித்திக்கா, யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சறோசாதேவி(செல்வி)-கணவர்
+94771988382
 சார்ந்துஷன்-மகன்
+94740118615
அனவரதன்-மருமகன்
+94772030379
சிவரூபன்(பாப்பா)-மருமகன்
+94740088020
 ராசன்-மைத்துனர்
+94776240554
 அப்பன்-தம்பி
+94773165494
 ராணி-சகோதரி
+94767882300

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =