JaffnaObituaryTrincomalee

செல்வி சரோஜினிதேவி தேவசிகாமணி (அம்மன்)

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி தேவசிகாமணி அவர்கள் 28-02-2022 திங்கட்கி்ழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், தேவசிகாமணி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும்,

பழனிவதன், சுதாகரன், தயாளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தி, யுடி, தமிழ்செல்வன் ஆகியோரின் மச்சாளும்,

பிரியா, பல்லவி, பிரியங்கா, லியோ ஆகியோரின் பெரிய மாமியும்,

கணேசாலினி, கரிகரன், காவியானி ஆகியோரின் பெரிம்மாவும்,

பிரதீஷ், மயிலேஷ், பிரணவன் ஆகியோரின் பேத்தியும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பழனி – சகோதரன்
+14165254525
 தயாளினி – சகோதரி
+94779138996

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =