JaffnaKilinochchiMalaysiaObituary

செல்வி காத்தலிங்கம் பிறேமசுதா (கீதப்பிரியா)

எழுத்தாளர், ஊடக ஆய்வாளர், பதிப்பாசிரியர்- அகதியின் டயரி

யாழ். வடமராட்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மலேசியா Kuala Lumpur ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் பிறேமசுதா அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மலேசியாவில் காலமானார்.

அன்னார், காத்தலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அரி குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
சதீஸ்-சகோதரன்
+61420944183
பிறேம்-சகோதரன்
+447361000722
மேனன்-சகோதரன்
+94760069236

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + three =