JaffnaObituary

செல்வி காமாட்சி அண்ணாமலை (கிளாரா)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட காமாட்சி அண்ணாமலை அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் மற்றும் நாகம்மா, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பரராஜசிங்கம், மார்க்கண்டு ஆகியோரின் அன்பு மைத்தினியும்,

சிவபாலன்(நந்தினி), தவபாலன், றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சறோஜா, சிவகுமார், பவானி, கெளரி, ரஞ்சனி, உதயகுமார், காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சிறியத் தாயாரும்,

கெளரி தேவி, யோகராணி, டயனீஸ்வரன், சுகுணேஸ்வரன், குகனேஸ்வரன், சியாமளா ஆகியோரின் பெரியத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் றூபிதேவி, ஆனந்தராஜா, கந்தராஜா, புவனேந்திரன், பத்மறூபி, மதியழகன், கணேசலிங்கம், சிவதர்சினி, கெளசலா, நந்தகுமாரி, துஸ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வர்சிகா, வினோஜ், தர்சிகா, தனுசன், இராகுல், பிறேம்ராஜேஸ், பிறேம்றாஜீவ், பிறேம்தீபன், சந்தீனா, சந்தீன், சிவனுஜா, யுகன், சந்துரு, சயந்தன், ஆர்த்திகா, பிரேமச்சந்திரன், சஜீத், சஜீபன், சரணிகா, தர்மிஷா, றதுஷன், மதுஷா, திரிஷா, சஜீனா, அபேர்ணா, கிசோனா, கிசோர், சைலா, அபிஷன், யநுஷன், அனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புனித அந்தோனியார் எடுத்துச் செல்லப்பட்டு மு.ப 10:00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நாகம்மா – சகோதரி
 +15146965473
 யோகம்மா – சகோதரி
 +94773232134
 சறோஜா – பெறாமகள்
+15146209255
 கெளரி – பெறாமகள்
 +14166060639

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =